பெங்களூரில் மாபெரும் ஆர்பாட்டம் – ஐ. நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி பெங்களூரு,...
பெங்களூரில் மாபெரும் ஆர்பாட்டம் - ஐ. நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி பெங்களூரு, கருநாடகம் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் பெங்களூரு டவுனால் முன்பு 09/03/10/2014 ஞாயிறு அன்று காலை...
01.03.2014 அன்று அரியலூர் மாவட்ட திருமணூர் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கொல்லைக்கு எதிராக...
01.03.2014 அன்று அரியலூர் மாவட்ட திருமணூர் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கொல்லைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக முத்தூரில் ஆர்ப்பாட்டம்!
7 தமிழர்கள் விடுதலையை தடுக்கும்
மத்தியரசை கண்டித்தும்.கண்ணியாகுமரி மாவட்டத்தில் நடைபெற இருந்த நாம்தமிழர் கட்சி பொதுக்கூட்டமேடையை உடைத்த காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்கள் சேக்கப் பிரின்ஸ் இருவரையும்
கைதுசெய்யக்கோரி திருப்பூர் கிழக்கு
மாவட்டத்தின் சார்பாக முத்தூரில் நேற்று(05/03/2014) ஆர்ப்பாட்டம்...
22-02-2014 – அன்று 11 மணியளவில் நமது உறவுகள் 12 பேர் நமது அண்ணன்கள் விடுதலைக்கு தடைக்கல்லாக இருக்கும்...
௨௨-௦௨-௨௦௧௪ (22-02-2014) - அன்று ௧௧(11) மணியளவில் நமது உறவுகள் ௧௨(12) பேர் நமது அண்ணன்கள் விடுதலைக்கு தடைக்கல்லாக இருக்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து கன்னியாகுமாரி மேற்கு மாவட்ட செயலாளர் குமரி.மணிமாறன்தலமையில் தக்கலை தலமை தபால் அலுவலகத்தை முற்றுகை இட்ட அவர்களை...
கன்யாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பில் தொடர் வண்டி மறியல்.
கன்யாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பில் தொடர் வண்டி மறியல் - 03-03-2014.
நமது உறவுகள் ௨௫ (25) பேர் கைது.
கன்யாகுமாரி மாவட்டம் முன்சிறை ஓற்றியத்தில் 02-03-2014 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கன்யாகுமாரி மாவட்டம் முன்சிறை ஓற்றியத்தில் ௨-௦௩-௨௦௧௪ (02-03-2014) கலந்தாய்வு மேற்கு மாவட்ட செயலாளர் குமரி.மணிமாறன் தலமையில், மேற்கு மாவட்ட தலைவர் சிதம்பர லிங்கம் முன்னிலையில் நடந்தது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவெற்ற பட்டது.
தீர்மானங்கள்:
௧) ஆற்றுர்...
நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையை சேதப்படுத்திய காங்கிரஸ் கட்சியினரை கண் டித்து எம்.எல்.ஏ....
சோனியா, ராகுல்காந்தி,காங்கிரஸ் எம்.எல்.ஏ. போர்வையில் இருக்கும் குண்டர்களை ஜான் ஜேக்கப் ,பிரின்ஸ்- விஜயதாரணி ஆகியோரின் உருவ பொம்மைகளை நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் தீயிட்டு எரித்தனர்.
-------------------------------------------------------------------------------------------------------------
உருவபொம்மைகள் எரிப்பு
கன்னியாகுமரியில் நாம்தமி ழர் கட்சியின்...
7 தமிழர்களை விடுதலை செய்ய கோரி இன்று திருப்பூர் , தொடர்வண்டி மறியல் போராட்டம்!
நாங்கள் தலைவர்களை உருவாக்குவதில்லை!
தமிழின உணர்வுகளை தட்டி எழுப்ப வந்த நாம் தமிழர் பிள்ளைகள் !!
7 தமிழர்களை விடுதலை செய்ய கோரி இன்று திருப்பூர் , தொடர்வண்டி மறியல் போராட்டம். 30 நிமிடங்கள் தொடர்வண்டி தாமதமானது.
காங்கிரஸ் கட்சியை கண்டித்து நடை பெற்ற ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி இல் நாம் தமிழர் கட்சி வத்தலக்குண்டு ஒன்றியம் சார்பில் காங்கிரஸ் கட்சியை கண்டித்து நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50 நாம் தமிழர் உறவுகள் கைது.
நாம் தமிழர் கட்சியும் உலகத் தமிழர் பேரமைப்பும் இணைந்து நடத்தும் எழுவர் விடுதலை! இனத்தின் விடுதலை!! மாபெரும் பொதுக்கூட்டம்.
உலகத் தமிழர் பேரமைப்பும் நாம் தமிழர் கட்சியும் இணைந்து நடத்தும் எழுவர் விடுதலை! இனத்தின் விடுதலை!! மாபெரும் பொதுக்கூட்டம். வரும் 05.03.2014 புதன் கிழமை மாலை 5 மணிக்கு, தி.நகர், முத்துரங்கன் சாலையில்...









