கோபி நகராட்சி கடைகளை மறு ஏலம் விடவும்,வணிக வளாகத்தை சீரமைக்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கோபி நகராட்சி கடைகளை மறு ஏலம் விடவும்,இடிந்து விழும் நிலையில் உள்ள மொடச்சூர் நகராட்சி வணிக வளாகத்தை சீரமைக்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்;; நாள்20-07-2014,நேரம்,காலை 9 மணிக்கு ,இடம் ,பெரியார் திடல்...

தமிழர் விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழர்  விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் 17.07.2014 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது, எழுச்சியுரை செந்தமிழன் சீமான்.

திருவாரூர் தெற்கு மாவட்டம், இடும்பாவனம் ஊராட்சியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் தெற்கு மாவட்டம், இடும்பாவனம் ஊராட்சியில் 11.07.2014 அன்று மாலை தெருமுனை கூட்டம் நடைபெற்றது.நிகழ்வில் நாமே மாற்று நாம் தமிழரே மாற்று என்ற முழக்கத்துடன் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் வீரசேகரன்,ஒன்றிய செயலாளர்...

தமிழர் விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் 17.07.2014 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.

தமிழர்  விளையாட்டுகள் மீதான தடையை நீக்ககோரி காரைக்குடியில் 17.07.2014 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.

கழுகுமலையில் காரிக்கிழமை (12/07/2014) தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்குமாவட்டம் சார்பாக கழுகுமலையில் காரிக்கிழமை (12/07/2014) ,மாலை - 6 மணி ,தமிழர் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது .   தலைமை :            ...

ஈரோடை மாவட்டம் கோபியில் – வணிகர்களுக்கு ஆதரவாக சாலை மறியல் 09-07-2014 அன்று நடைபெற்றது.

 நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்;ஆக்கிரமிப்பு அகற்ற வணிகர்களுக்கு எந்த முன் அறிவிப்பும் கொடுக்காமலும் ,அரசுக்கு  சொந்தமான பெயர் பலகைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கும்,பாரபட்சம் கட்டும், கோபி நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து ஈரோடை...

தேனி மாவட்டம்- கோம்பை நகரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

06/07/2014 அன்று தேனி மாவட்டம்- கோம்பை நகரத்தில் நாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை: வடிவேல் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னிலை: செயபால் - உத்தமபாளையம் ஒன்றிய அமைப்பாளர்,        ...

தேனியில் மத்திய அரசின் தொடர்வண்டிக்கட்டண உயர்வை, விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

06/07/2014 அன்று தேனியில் மத்திய அரசின் தொடர்வண்டிக்கட்டண உயர்வை, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டேசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை: வடிவேல் - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னிலை: அன்பழகன் -...

குன்னூரில் கொள்கைவிளக்க கூட்டம் 06.07.2014 அன்று நடைபெற்றது.

"தமிழின மீட்சியே நாம் தமிழர் எழுச்சி"  கொள்கைவிளக்க கூட்டம்  குன்னூரில் அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில். மாவட்ட செயலாளர் பேராசிரியர் பா.ஆனந்த்,மாநில மருத்துவ பாசறை பொறுப்பாளர் மருத்துவர் பாலசுப்ரமணியம்,மாநில மாணவர் பாசறை பொறுப்பாளர் திரு.இடும்பாவனம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்வண்டி கட்டணஉயர்வை கண்டித்து தொடர்வண்டி மறியல் நடைபெற்றது.

04/07/014 அன்று தூத்துக்குடி மாவட்ட  நாம் தமிழர் கட்சி சார்பில் தொடர்வண்டி கட்டணஉயர்வை கண்டித்து தொடர்வண்டி மறியல் நடைபெற்றது.