தென்சென்னை மேற்கு மாவட்டம், விருகம்பாக்கத்தில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது.
தென்சென்னை மேற்கு மாவட்டம், விருகம்பாக்கத்தில் 21-11-14 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது.
தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக, ‘வரலாற்றுத் தலைவனுக்கு வாழ்த்தரங்கம்’ பொதுக்கூட்டம் வேளச்சேரியில் நடைபெற்றது.
தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக, 'வரலாற்றுத் தலைவனுக்கு வாழ்த்தரங்கம்' தேசியத்தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் 22-11-14 அன்று வேளச்சேரியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக, தேசியத்தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் கொரட்டூரில் நடந்தது.
திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக வரலாற்றுத்தலைவனுக்கு வாழ்த்தரங்கம் பொதுக்கூட்டம் 20-11-14 அன்று கொரட்டூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் மிகப்பிரம்மாண்டமாக நடந்தது.
சேலம் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்
16.11.2014 சேலம் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் மேட்டூர் கட்சிஅலுவலகத்தில் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மே.து.சரவணன் தலைமை தாங்கினார். மேட்டூர் நகர செயலாளர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார்....
நகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு போதிய குடிநீர் வழங்கிடகோரி ஓசூர் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்...
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், ௦8-11-14 அன்று ஒசூர் நகராட்சி அலுவலகம் முன்பு, நகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு போதிய குடிநீர் வழங்கிட வேண்டும், நகராட்சியின் குடிநீர் தேவையை முழுமையாக போக்கிட வேண்டும்...
ஓசூர், கொத்தனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
ஓசூர், கொத்தனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 09-11-14 அன்று நடந்தது. இதில் தமிழ்ச்செல்வன், தமிழினியன் ஆகியோர் எழுச்சி உரை நிகழ்த்தினர்.
தூத்துக்குடி, கழுகுமலை பகுதியில் கிளை அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியில் நாம் தமிழர் கிளை அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்வு நெல்லை மண்டல செயலாளர் வழக்குரைஞர் சிவக்குமார் தலைமையில் 09-11-14 அன்று நடைப்பெற்றது.
சிங்கப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரண்டாவது கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது
சிங்கப்பூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரண்டாவது கலந்தாய்வு 09-11-14 அன்று சிறப்பாக நடைபெற்றது.
5 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், பொய் வழக்கு புனையும் சிங்கள பேரினவாத அரசினை கண்டித்தும் கும்பகோணம்...
பொய் வழக்கில் சிக்குண்டு சிங்கள சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு வாடும் 5 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும், பொய் வழக்கு புனையும் சிங்கள...
ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக 5 தமிழக மீனவர்களின் தூக்கை ரத்து செய்ய...
ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக 5 தமிழக மீனவர்களின் தூக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, இனவெறி இலங்கை அரசை கண்டித்து கோபி ஒன்றியம் கொளப்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


