புதிய கல்விக் கொள்கைக்கு தடை கோரி வேண்டி மனு-ஈரோடு மேற்கு

நாம்தமிழர் கட்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று (10.08.2020 திங்கள்) காலை 11:30 மணி அளவில்,  மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாநில உரிமையை பறிக்கும், தாய்மொழி கல்வியை சிதைக்கும், மதம் சார்ந்த...

தொகுதி மாதாந்திர கலந்தாய்வு – கொளத்தூர் தொகுதி

08/08/2020 அன்று  கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு தொகுதி தலைமையகமான முத்துக்குமார் குடியில் சிறப்பாக நடைபெற்றது.

பனை விதை நடும் விழா-கம்பம் தொகுதி

கம்பம்_சட்டமன்ற_தொகுதி கம்பம்_நகர_நாம்தமிழர்கட்சி   சுற்றுசூழல்_பாசறை மற்றும்#கம்பம்_ஒன்றியம் சார்பாக #பனை_விதை_நடும்_விழா (09.08.2020) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.#கம்பம் முதல் லோயர்_கேம்ப் வரை சுமார் 1000_பனை_விதைகள் நடப்பட்டது.இந்நிகழ்வில் கம்பம் நகரம்,ஒன்றியம் பொறுப்பாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

கொடியேற்றும் நிகழ்வு -திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் (01/08/2020) அன்று இரண்டு ஊராட்சிகளில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.பழங்கனாங்குடி ஊராட்சியில்  திரு.இளையராஜா அவர்களும் சூரியூர் ஊராட்சியில் திரு சண்முகம் அவர்களும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி பதாகை...

திருச்சி திருவெறும்பூர் தொடர்வண்டி பணிமனையில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொன்மலை தென்னக தொடர்வண்டி பணிமனையில் - பழகுநர் பயிற்சி முடித்த தமிழக இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுப் பணிகளில் 90% வேலை வாய்ப்பை...

கொடியேற்றும் நிகழ்வு,- திருவெறும்பூர் தொகுதி

8-8-2020)திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவல்பட்டு ஊராட்சியில்  போலீஸ் காலனி மற்றும் அண்ணா நகர் ஆகிய இரு பகுதியில் மாநகர் மாவட்ட செயலாளர்  வழக்குரைஞர் இரா.பிரபு அவர்கள் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் கொடி...

வாக்குச்சாவடி கட்டமைப்பு – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி

09/08/2020 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரவிருக்கின்ற 2021 சட்டமன்றத் தேர்தலை வலுவாக சந்திக்கும் பொருட்டு மாவட்ட செயலாளர் பெருந்தமிழர் ஐயா கிருட்டிணகுமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், தொகுதி செயலாளர் இரா.தூயவன்...

மரம் நடும் நிகழ்வு- திருப்பூர் வடக்கு தொகுதி ஒன்றியம்.

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் பொங்குபாளையம் பஞ்சாயத்தில் காளம்பாளையம் பகுதியில் 09.08.2020 அன்று, மயானம் அருகே 34 மர கன்றுகள் நடப்பட்டது....

கலந்தாய்வுக் கூட்டம்- திருப்பூர் வடக்கு

நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் 07.08.2020 அன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது...

மறைமலைநகரில் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடுதல்

செங்கல்பட்டு மறைமலைநகர் நகராட்சி, சட்டமங்களம், கணபதிநகர் பகுதியில் மறைமலைநகர் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் தெருவோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.