கபசுரக் குடிநீர் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் – ஈரோடு கிழக்கு

நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரியார் நகர் குடியிருப்பு பகுதி வார்டு எண்: 45 கொரோனா ஊரடங்கில் தொடர்ந்து மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி ஊசுடு தொகுதி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி ஊசுடு சட்டமன்ற தொகுதியின் சார்பாக சேந்தநத்தம் பகுதியில் வசிக்கும்  பொதுமக்களுக்கு  கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

கபசுர குடிநீர் மற்றும் துண்டறிக்கைகள் விழிப்புணர்வு வழங்குதல்- ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை

ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை சார்பில் ஆகத்து 15 ஆம் தேதி ஈரோடு பெரியவலசு நான்கு சாலை மற்றும் மாணிக்கம் பாளையம் பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் கட்சியின்...

விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டும் பணி – வேளச்சேரி தொகுதி

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி சார்பாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு-2020 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி சுவரொட்டி விளம்பரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.வேளச்சேரி தொகுதி

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 175 வது வட்டத்தின் சார்பாக ஊரடங்கு உத்தரவினால் வேலை வாய்ப்பின்றி வறுமையில் வாடும் மற்றும் கோரோன பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 22 குடும்பங்களுக்கு அரிசி மற்றும்...

பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குதல்- காட்டுமன்னார்கோயில் தொகுதி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஒன்றியம் ஆயங்குடி ஊராட்சியில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

கீழக்கரை மாரியம்மன் கோவிலுக்கு சுத்தம் செய்து சாலை அமைக்கும் பணி – காட்டுமன்னார்கோயில்

நாம் தமிழர் கட்சி காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஒன்றியம் கீழக்கரை பெரிய தெருவில் மாரியம்மன் கோவில் சுற்றி மழை பெய்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அதற்கு சாலை போடும் பணியில் நாம்...

தூய்மைப் பணியாளர்களுக்கு மலர்தூவி நிவாரண உதவி – காட்டுமன்னார்கோயில்

14-08-2020 காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காட்டுமன்னார்கோயில் பகுதியில் தொகுதி துணை தலைவர் செந்தில்குமார், தொகுதி பொருளாளர் வடிவேல் மற்றும் களப்போராளி மன்னை ஹரிஹரன் அவர்கள் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டில்...

EIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் வரைவை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம்- உடுமலை பேட்டை

EIA-2020, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் திருத்தம் செய்யப்பட்டுள்ள வரைவிற்கு எதிராக. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டி  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி சார்பாக  திங்கட்கிழமை 03-08-2020 உடுமலை பேருந்து நிலையம் எதிரில்...

கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக அன்று 13:08:2020 அதிகாலை 4:45 முதல் 8:00 மணி வரை ஈரோடு மாநகராட்சி பெரியசேமூர், வேளாண் நகர்,பெனாங்குகாரர்தோட்டம், சின்னசேமூர், அம்மன் நகர், எல்லப்பாளையம், ஆயப்பாளி, குளத்துப்பாளையம், மொக்கையம்பாளையம்...