விளைநிலங்களைப் பறிக்கும்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணைபோகும்
திமுக அரசின் எதேச்சதிகாரபோக்கைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக 14-03-2023 அன்று சேத்தியாத்தோப்பு பேருந்துநிறுத்தம் அருகில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றியபோது






