அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
பெற்ற பிள்ளைகளை நாட்டுக்காக இழந்து பெரும் ஈகம் புரிந்துள்ள யோகேஷ்குமார் மற்றும் கமலேஷ் இருவரின் பெற்றோர்க்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/3)


