இசுலாமிய மக்களை இழிவுப்படுத்தி, இசுலாமியர் என்றாலே பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும்…

0

இசுலாமிய மக்களை இழிவுப்படுத்தி, இசுலாமியர் என்றாலே பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள #TheKeralaStory திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடவேண்டாம் என்ற மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, திமுக அரசு திரையிட அனுமதி வழங்கியுள்ளதைக் கண்டித்து சென்னையில் திரையிட்டுள்ள அமைந்தகரை ஸ்கைவாக் வணிகவளாகத்தின் பி.வி.ஆர் திரையரங்கம் முன்பு இன்று (06-05-2023) நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின் போது,

https://t.co/BXbCHJMtl1

முந்தைய செய்திஇசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரள ஸ்டோரி’ திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம்! – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திசென்னை, வியாசர்பாடி, பக்தவச்சலம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு பீலிக்கான் முனிஸ்வரர்…