சனவரி 6ஆம் தேதி எண்ணூரில் புதிய அனல் மின்நிலையம் அமைப்பது தொடர்பாக திட்டமிடப்பட்டுள்ள மக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம் நோய்த்தொற்றே பரவினாலும் ஒத்திவைக்கப்படாது எனும் அரசு தகவலின்படி கூட்டத்தில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 500க்கும் குறையாது பங்கேற்க விருப்பப்படும் நிலைஉள்ளது.

