ஈடுசெய்யமுடியாத இழப்பினால்
துயருற்றுள்ள தம்பியின் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி கதிர் செந்தில்நாதன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(3/3)
நாம் தமிழர் கட்சி மீதும் தமிழ்த்தேசிய அரசியலின் மீதும் மிகுந்த பற்றுக்கொண்டு களப்பணியாற்றிவந்த கதிர் செந்தில்நாதன் அவர்களின் மறைவு பேரிழப்பாகும்.
(2/3)

