அன்னையை இழந்து வாடும் ஐயா அரப்பா, அம்மாக்கள் தியாகவதி மற்றும் கிருஷ்ணம்மாள் அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
பாட்டி சரசுவதி தியாகராசன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(3/3)


