ஆண்ட பரம்பரை அடிமை ஆவதா?
வீரத்தமிழினம் வீழ்ந்து போவதா?
மானத்தமிழினம் மண்டியிடுவதா?
விழுவது எல்லாம் அழுவதற்கு அல்ல
எழுவதற்கே!
இனப்படுகொலை நாளில்,
வைகாசி 04 | 18-05-2025
ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணிக்கு
கொடிசியா திடல் | கோயம்புத்தூர்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
நிதி அளிக்க: https://t.co/dvtzYazgGw



