முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பழங்குடியின மக்களுக்காகச் சமரசமற்ற வகையில் 30 ஆண்டுகளுக்கு…

0

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பழங்குடியின மக்களுக்காகச் சமரசமற்ற வகையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உரிமைக் குரல் எழுப்பி வந்த தமிழகத்தைச் சேர்ந்த மனித உரிமைச்செயற்பாட்டாளரும், சமூகப்போராளியுமான ஐயா ஸ்டேன்சாமி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி, தமிழர் தேசியக் கிறித்துவர் இயக்கம் சார்பில், இன்று (12-07-2025) சென்னை, வியாசர்பாடி, சாஸ்திரி நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி திருமண மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில், நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று சிறப்புரையாற்றியபோது,

https://t.co/JOvl5MJX49

முந்தைய செய்திஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பழங்குடியின மக்களுக்காகச் சமரசமற்ற வகையில் 30 ஆண்டுகளுக்கு…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – சென்னை அம்பத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த…