தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த தஞ்சை, திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

6

க.எண்: 2026010030
நாள்: 21.01.2026

மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டுப்பணிகள் குறித்து
திட்டமிடுவதற்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒருங்கிணைந்த தஞ்சை, திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற 31-01-2026 மாலை 03 மணியளவில் மன்னார்குடி, சாய் கிருஷ்ணா திருமண அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தர்மபுரி பென்னாகரம் மண்டலம் (பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் — 2026
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் மண்டலம் – பொறுப்பாளர்கள் மாற்றம்