தலைமை அறிவிப்பு – மாவீரர் நாள் 2025 ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நினைவேந்தல் பேருரை: செந்தமிழன் சீமான்

4

க.எண்: 2025100913

நாள்: 09.10.2025

அறிவிப்பு:

மாவீரர் நாள் 2025
ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம்
நினைவேந்தல் பேருரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சிநாள்: கார்த்திகை 11 | 27-11-2025 மாலை 04 மணியளவில்

இடம்:
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம்

 

தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த
நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன்
சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற கார்த்திகை 11ஆம் நாள் 27-11-2025 அன்று மாலை 04 மணியளவில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! தமிழர் எழுச்சி நாள் விழா விழாப் பேருரை: செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வீரமிகு நமது பாட்டனார்கள் மருது சகோதரர்கள் மாவீரத்தைப் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டம் புகழுரை: செந்தமிழன் சீமான்