சேலம் மாவட்டம் சுகவனேசுவரர் கோவில் குடமுழுக்கு விழா தமிழ் முறைப்படி நடத்திட வேண்டி ஆர்ப்பாட்டம்

18

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்,

*அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு பெரு விழாவானது 07-09-2022 நடைபெற உள்ளது

குடமுழுக்கு விழாவின்போது தமிழ் ஆகம முறைப்படி நடத்திட வேண்டி இந்து சமூக அறநிலை துறையிடம் மனு ஏற்கனவே கொடுத்துள்ளோம்.

வருகின்ற திங்கட்கிழமை வீரத்தமிழர் முன்னணி சேலம் மாநகர் மாவட்டம்* சார்பாக வருகின்ற *29-08-2022 திங்கட்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த சேலம் நகர காவல் நிலையத்தில் மனு கொடுத்துள்ளோம்.

இங்கனம்,
தகவல் தொழில்நுட்ப பாசறை,
சேலம் மாவட்டம்.

 

முந்தைய செய்திவெள்ளலூர் பேரூராட்சி அன்னை தமிழில் வழிபாடு
அடுத்த செய்திஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்