திருநெல்வேலி தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கல்

27

திருநெல்வேலி தொகுதி சார்பாக மானூர் ஊராட்சியில் உள்ள கட்டப்புளி என்னும் ஊரிற்கு பேருந்து வசதி செய்துதர வேண்டியும், நியாய விலைகடை அமைக்க வேண்டியும் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் வழங்கப்பட்டது. இதில் ஊர் இளைஞர்களும் நாம் தமிழர் உறவுகளும் கலந்து கொண்டனர்.
மாரிசங்கர் செய்தி தொடர்பாளர் 8428900803

 

முந்தைய செய்திதியாகராயநகர்‌ சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி- கை பந்து போட்டி துவக்கம்