அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 88ஆவது வட்டம் கலைவாணர் நகரில் அண்ணன்மார்கள் உயிரை காக்க தன்னுயிரை ஈகம் செய்த மானமறத்தி தங்கை செங்கொடி அவர்களின் நினைவு நாளில் மலர்வணக்கம் செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு,
விஜயலட்சுமி ,ராஜேஷ் ,கௌரிசங்கர்.
பதிவேற்றம்
க.பூபேசு,
தொகுதி செயலாளர்,
9841929697.