சங்ககிரி கிழக்கு ஒன்றிய பகுதிக்கான “நாம் தமிழர் நாற்றங்கால் துவக்கும் நிகழ்வும்” மற்றும் வீடு வீடாக சென்று மக்கள் விரும்பும் மரக்கன்றுகளை*நாம் தமிழர் சுற்றுசூழல் பாசறை உறவுகள்* அவர்கள் வீட்டில் *நட்டுதரும்* முன்னெடுப்பும் நடைபெற்றது. தமிழ்செல்வன்(சுற்று சூழல் பாசறை பொறுப்பாளர்) முன்னெடுத்தார்.