கந்தர்வக்கோட்டை தொகுதி கலந்தாய்வு(12-12-2020) அன்று நடைபெற்றது.வரும்(2021)சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனுக்கள் வாங்கப்பட்டது. இதில் நடுவண் மாவட்ட பொருப்பாளர்கள், தொகுதி பொருப்பாளர்கள், ஒன்றியபொருப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்.