27/09/2020 அன்று மாலை ஆலங்குளத்திலுள்ள நமது நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் வை.தினகரன் அவர்களின் தலைமையில் “தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்” அவர்களின் நினைவை போற்றும் வகையில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில் ஆலங்குளம் தொகுதி நாம் தமிழர் உறவுகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தினர்.