ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 11/09/2020, அன்று வெள்ளிக்கிழமை, காலை 08:00 மணிக்கு பெரும்பாவலர் நமது பாட்டான் சி.சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் 99 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மற்றும் சமூக நீதி போராளி ஐயா இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்வு கெருக்கம்பாக்கம் ஊராட்சி இந்திரா நகரில் முன்னேடுக்கபட்டது. இந்நிகழ்வினில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.
ச. அசரப் அலி, செய்தி தொடர்பாளர் – 9578854498