உளுந்தூர்பேட்டை தொகுதி பனை விதைகள் விதைப்பு

42

10/09/2020 அன்று வியாழக்கிழமை கள்ளக்குறிச்சிக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கல்சிறுநாகலூர் கிளையின் சார்பாக குளக்கரையில் 250 பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.

த.மணிகண்டன்(9787170717)
செய்தித்தொடர்பாளர்.

முந்தைய செய்திபாளையங்கோட்டை தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திமரக்கன்று நடும் நிகழ்வு – தாராபுரம்