ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் இன்று ஆடி 18ஆம் நாள் (03-08-2026) நடைபெற்ற வீரப்பெரும்பாட்டன் குணாளன் நாடார் அவர்களின் வீரப்புகழ் போற்றும் நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தி புகழ்வணக்க உரையாற்றினேன்.
https://youtu.be/YlZeaPK84Go https://twitter.com/Seeman4TN/status/2084178639340605470






