தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

15

க.எண்: 2026030123
நாள்: 11.03.2026

அறிவிப்பு
அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் தொகுதியைச் சேர்ந்த ஜெ.முருகேசன் (18376060303), சு.மணிகண்டபிரபு (18455245494), ராஜேந்திரன் (14912511048), ம.கலியமூர்த்தி (11988144780), அ.முத்துக்குமார் (12218459391), வை.வேலுசாமி (13815126040), க.கனகராஜ்
(16861351941) ஆகியோர் தங்களது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே அவர்கள் வகித்து வந்த பொறுப்புகளிலேயே தொடர்வார்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.
எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தொழிற்சங்கப் பேரவையின் மாநில இணைச் செயலாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் மண்டலம் (சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்