தூய்மைப் பணியாளர்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும், நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக, ஆடி 25 (10.08.2025) அன்று சென்னை மாவட்டம், துறைமுகம் தொகுதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினேன்.
https://t.co/6QF5Ce99AR






