மொழிப்போரில் பங்கெடுத்த முதன்மைப் போராளி!
'தமிழர் கழகம்' கண்ட பெருந்தகை!
முத்தமிழ்க் காவலர்!
நமது ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவு நாளையொட்டி 19-12-2024 இன்று திருச்சி ஓயாமரி அருகே உள்ள ஐயாவின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தியபோது,






