தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

41

க.எண்: 2024100262
நாள்: 09.10.2024

அறிவிப்பு

அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதியைச் சேர்ந்த ஆ.ஜஸ்டின் வளனரசு (25489923554), அருள் விக்டர் (43513444642), வ.கார்த்திகன் (43513163241), பெருங்கரை பாலா (13710132674)    ஆகியோர் தங்களுடைய தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சென்னை பெரம்பூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வடசென்னை கிழக்கு மண்டலப் பொறுப்பாளர் நியமனம்