‘வரலாறு எம்மை வழி நடத்தும்!’: சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!
100
நாம் தமிழர் கட்சி சார்பாக “வரலாறு எம்மை வழி நடத்தும்!” எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 20-9-2024 அன்று மாலை 5 மணியளவில் சிவகங்கை சிவன் கோவில் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.