சேலம் மாவட்ட வீரத்தமிழன் முன்னணி வள்ளலார் பிறந்த நாள் நிகழ்வு

72

அருள்மிகு கோட்டை பெரிய மாரியம்மன் குடமுழுக்கு விழாவினை சைவ நெறிமுறைப்படி தமிழிலேயே நடத்திட வலியுறுத்தி வேண்டுகோள் படிவம், கோவில் நிர்வாக அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வேண்டுகோள் படிவம் வழங்கும் நிகழ்வு இன்று சேலம் மாவட்ட வீரத்தமிழன் முன்னணி பொறுப்பாளர் ஐயா பாண்டியராஜன் முன்னிலையில் வேண்டுகோள் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்திதில்லையாடி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஅரசு மருத்துவர்களின் நீண்டகால ஊதிய உயர்வு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்