தேசியம் என்பது தத்துவமோ அல்லது கொள்கையோ அல்ல; ஏனெனில், தத்துவமும், கொள்கையும் காலத்தின் சூழலுக்கேற்ப உருவாகும், அல்லது உருமாறும்.
தேசியம் என்பது சுவாசம் போன்றது. சுவாசத்தை எவரும் உருவாக்க இயலாது; அதைப்போல, சுவாசம் இன்றி எந்த உயிரும் உருவாகவும் இயலாது. https://x.com/Seeman4TN/status/1706813399991218395/video/1


