நம்மை ஒருபோதும் மக்கள் தலைமையேற்க கூடாது; நாம் தான் மக்களை தலைமையேற்க வேண்டும். நாம் மக்களுக்கான ஒருகருவி அவ்வளவுதான்.
மாற்றம் என்பது மக்களிடம் இருந்துதான் புறப்படவேண்டும்!
புரட்சி என்பதும் மக்களிடம் இருந்துதான் பூக்க வேண்டும்!
மக்கள் மகத்தானவர்கள்!
நாம் அந்த மக்களுக்கானவர்கள்! https://x.com/SeemanOfficial/status/1546653064089722880/video/1
▶ Play Video on X ↗

