முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நம்மை ஒருபோதும் மக்கள் தலைமையேற்க கூடாது; நாம் தான் மக்களை…

0

நம்மை ஒருபோதும் மக்கள் தலைமையேற்க கூடாது; நாம் தான் மக்களை தலைமையேற்க வேண்டும். நாம் மக்களுக்கான ஒருகருவி அவ்வளவுதான்.

மாற்றம் என்பது மக்களிடம் இருந்துதான் புறப்படவேண்டும்!
புரட்சி என்பதும் மக்களிடம் இருந்துதான் பூக்க வேண்டும்!

மக்கள் மகத்தானவர்கள்!
நாம் அந்த மக்களுக்கானவர்கள்! https://x.com/SeemanOfficial/status/1546653064089722880/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திவீரப்பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் புகழ்வணக்கம் | எழும்பூர் – சீமான் செய்தியாளர் சந்திப்பு
அடுத்த செய்திசமூகப்பொறுப்புணர்வு கொண்ட திரைப்படைப்பாளி ஆருயிர் இளவல் அமீர் அவர்களது தாயார்…