திண்டுக்கல் தொகுதியின் சார்பாக பெரும் புலவன் பாட்டன் பாரதி மற்றும் சமூகநீதிப்போராளி இமானுவேல் சேகரனாருக்கு வீரவணக்கம் நந்தவனப்பட்டி சீலப்பாடி ஊராட்சியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 35 பேர் கலந்து கொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்
திண்டுக்கல் தொகுதியின் சார்பாக பெரும் புலவன் பாட்டன் பாரதி மற்றும் சமூகநீதிப்போராளி இமானுவேல் சேகரனாருக்கு வீரவணக்கம் நந்தவனப்பட்டி சீலப்பாடி ஊராட்சியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 35 பேர் கலந்து கொண்டனர்.