திண்டுக்கல் தொகுதி சார்பாக வீரவணக்க நிகழ்வு

55

திண்டுக்கல் தொகுதியின் சார்பாக பெரும் புலவன் பாட்டன் பாரதி மற்றும் சமூகநீதிப்போராளி இமானுவேல் சேகரனாருக்கு வீரவணக்கம் நந்தவனப்பட்டி சீலப்பாடி ஊராட்சியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 35 பேர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிண்டுக்கல் தொகுதி சார்பாக தினம் ஒரு உறுப்பினர் முகாம்
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்