கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையம் சந்திப்பில் இன்று 28.05.24 காலை 9.00 மணி முதல் தொழிற்சங்க பேரவை மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி இணைந்து
ம் உறுப்பினர் சேர்க்கையும் மிக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அநேக உறவுகளும், பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.