சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி! – திருவள்ளூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

8

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மாவட்டம் சார்பாக 22-07-2023 அன்று சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி! என்ற தலைப்பில் திருவள்ளூர் மணவாள நகர் மேம்பாலம் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மணவாளர் நகர் மேம்பாலம் அருகில் 22.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

முந்தைய செய்திதிருவள்ளூர், திருத்தணி, மதுரவாயல், மற்றும் பூந்தமல்லி தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023
அடுத்த செய்திசட்ட புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும்..! – சீமான்