‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களினுடைய 42ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 24-05-2023 சென்னை-எழும்பூர் சாலையில் அமைந்துள்ள ஐயா சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்திய பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு,
https://t.co/uqf4p73db6



