சீர்காழி சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி செயலாளர் ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் தைப்பூச திருவிழா முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில சுற்றுச்சூழல் பாசறை துணைத்தலைவர் கி.காசிராமன் அவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வழங்கி சிறப்பித்தார்.