திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட பாலவாக்கம் கிராமத்தில் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்து தராததால் அந்த கிராமத்தின் இளைஞர்கள் நாம்தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர் திரு கணேசு அவர்களிடம் தெரிவித்தார்கள். திரு கணேசு அவர்கள் கள ஆய்வு செய்து அந்த கிராம இளைஞர்களுடன் 25.01.2023 , சேர்மன் திரு சிவக்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி அலுவலர் திரு ரவி அவர்களிடம் இதைப் பற்றி கூறினார். அவர்கள் இருவரும் உடனடியாக சரி செய்து கொடுக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.
- கும்மிடிப்பூண்டி
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- திருவள்ளூர் மாவட்டம்
- கட்சி செய்திகள்
- மக்கள் நலப் பணிகள்