ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என் தோளுக்கு துணையாக நின்று நாம்…

0

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என் தோளுக்கு துணையாக நின்று நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்த தமிழக உழைக்கும் மக்கள் முன்னேற்ற கட்சியின் நிறுவனத் தலைவர் அன்புத்தம்பி இரா.குமார் அவர்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. (1/3)

முந்தைய செய்திகாங்கேயம் தொகுதி தைப்பூசத் திருவிழா
அடுத்த செய்திதம்பி குமார் மீது தாக்குதல் தொடுத்தவர்களை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக…