ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என் தோளுக்கு துணையாக நின்று நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்த தமிழக உழைக்கும் மக்கள் முன்னேற்ற கட்சியின் நிறுவனத் தலைவர் அன்புத்தம்பி இரா.குமார் அவர்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. (1/3)




