மாதவரம் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்

140

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு திசம்பர் 4 ம் நாள் மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு மாநில, மண்டல, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள்  மனித நேய மாண்பாளர் சான்றிதழ் வழங்கினார்கள். நிகழ்வின் முடிவில் 27 அலகுகள் கொடையாக வழங்கப்பட்டது.

முந்தைய செய்திமதுரவாயல் சட்டமன்றத் தொகுதி – குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திபோடி சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம்