பெரியார் நகரில், திருவொற்றியூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் நம்மாழ்வார் பொங்கல் விழா நடைப்பெற்றது.
நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ர கோகுல் அவர்கள் பொது மக்களுக்கு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கினார்
பெரியார் நகரில், திருவொற்றியூர் தொகுதி கிழக்கு பகுதி சார்பில் நம்மாழ்வார் பொங்கல் விழா நடைப்பெற்றது.
நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ர கோகுல் அவர்கள் பொது மக்களுக்கு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கினார்