அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் செயராமன் அவர்கவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 06/12/2022 அன்று காலை 9:30 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சவாடி கிராமத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது பின்னர் அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு எழுதுகோல் மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்