ஈகைப் பேரொளி தியாக தீபம் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருநாவலூர் (கிழக்கு) ஒன்றியத்திற்கு உட்பட்ட கெடிலத்தில் வீரவணக்க நிகழ்வு நடத்தப்பட்டது.
- கட்சி செய்திகள்
- உளுந்தூர்ப்பேட்டை
- நினைவேந்தல்கள்
- மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
- கள்ளக்குறிச்சி மாவட்டம்



