தம்பி முத்துகிருஷ்ணனின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
(3/3)
சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் உயிரிழந்துள்ள தம்பி முத்துகிருஷ்ணனின் குடும்பத்திற்கு 50 இலட்சம் ரூபாய் துயர் துடைப்பு நிதியையும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும். (2/3)

