நாம் தமிழர் கட்சி தேனி மாவட்டம் சார்பில்
திண்டுக்கல் – குமுளி நெடுஞ்சாலை உப்பார்பட்டி விலக்கில் உள்ள சுங்கச்சாவடியை நீக்கக்கோரி தேனி பங்களா மேட்டில் உள்ள 29.09.2022 காலை தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டனர்.
*செய்தி வெளியீடு*
*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308