பெரம்பலூர் மாவட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

19

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மக்களின் பொதுவான முக்கியப் பிரச்சனைகள் மற்றும் நீண்ட நாள் கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டஆட்சியரிடம் மனுக்களாக பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் ஒன்றிணைந்து வழங்கினர்.

 

முந்தைய செய்திஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திவாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி தெருமுனைகூட்டம்