திருவரங்கம் தொகுதி ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி பனைவிதை நடுதல் நிகழ்வு நடைபெற்றது

55

ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 26-09-2022 திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியத்தில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது.

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்கள் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திதிருவரங்கம் தொகுதி ஈகைப் பேரொளி திலீபன் நினைவேந்தல் நிகழ்வு