திருவரங்கம் தொகுதி ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி பனைவிதை நடுதல் நிகழ்வு நடைபெற்றது

26

ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 26-09-2022 திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியத்தில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது.