சீர்காழி சட்டமன்றத் தொகுதி – ஆர்ப்பாட்டம்

192
சீர்காழி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில்  சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன், செயலாளர் ஜவகர் உள்ளிட்ட சீர்காழி சட்டமன்றத் தொகுதி உறவுகள் கலந்து கொண்டார்கள்.