புதுச்சேரி நாம் தமிழர் கட்சி – மனு அளித்தல் – கைது நடவடிக்கை

114

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பதாகைதடைச்சட்டத்தினை நடைமுறைபடுத்த கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைபடுத்தாத புதுச்சேரி அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி 11.9.2022  சனிக்கிழமை அன்று புதுச்சேரி வருகை தந்த உச்சநீதிமன்றம் நீதிபதிகளிடம் மனு வழங்க முயற்சி செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்

முந்தைய செய்திஆளுக்கொரு மரம் நட்டு ஐயா மரம் தங்கசாமி அவர்களை நன்றியுடன் நினைவுகூர்வோம்! – சீமான் வாழ்த்து
அடுத்த செய்திபுதுச்சேரி காலாப்பட்டு சட்டமன்ற தொகுதி – மனு அளித்தல்